தேவகோட்டை அருகே தானுச்சாவூரணியைச் சேர்ந்தவர் தேசிகன்.இவரது மகள் கனிமொழி ,20, பெற்றோர் சிங்கப்பூரில் வசிக்கின்றனர். சகோதரரும் கனிமொழியும் மட்டும் இங்கு உள்ளனர். கனிமொழி தனியார் பொறியியற் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து திரும்பிய கனிமொழி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்கப்பூரில் உள்ள தேசிகனுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.